Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மூதாட்டி தற்கொலை 

மூதாட்டி தற்கொலை 

மூதாட்டி தற்கொலை 

மூதாட்டி தற்கொலை 

ADDED : ஜன 03, 2024 06:33 AM


Google News
அரியாங்குப்பம் : பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டி துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை அடுத்த நைனார்மண்டபம் சுதானா நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி லலிதா, 68; இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டது. அதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

நோய் குணமாகாத விரக்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, முதலியார்பேட்டைபோலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us