Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு

மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சாவு


ADDED : ஜன 15, 2025 12:18 AM

Follow on Google

ADDED : ஜன 15, 2025 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம், : மதுவில் எலி பேஸ்ட் கலந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளியை சேர்ந்தவர் பழனி, 59; இவரது மகள் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பிரிந்து, தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால், மனமுடைந்த பழனி, கடந்த, 12ம் தேதி, எலி பேஸ்டை மதுவில் கலந்து குடித்து மயங்கினார்.

உடன் அவரை, அவரது குடும்பத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap