Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

இன்டர்நெட் கேபிள் சேதம்; உரிமையாளர் புகார்

ADDED : ஜன 13, 2024 07:24 AM


Google News
அரியாங்குப்பம் : இன்டர்நெட் கேபிளை சேதப்படுத்திய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிமையாளர் போலீசில் புகார் செய்தார்.

கொம்பாக்கம் கமலம் நகரை சேர்ந்தவர் பாபு; 35; இவர் அந்த பகுதியில் தனியார் இன்டர் நெட் சேவை நடத்தி வருகிறார். இவரது வாடிக்கையாளரின் ஒருவர் வீட்டில் கேபிள் அறுத்து சேதப்படுத்தப்பட்டு இருந்து.

பாபு கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us