Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

ஊர்காவல் படை வீரர் பைக் மாயம்

ADDED : மார் 22, 2025 03:35 AM


Google News
புதுச்சேரி: ஊர்காவல் படை வீரர் பைக் திருடுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் அவில்ராஜ், 33; டி.ஜி.பி., அலுவலகத்தில் ஊர்காவல் படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 14ம் தேதி இரவு 8:30 மணியளவில் தனது பைக்கை, கர்சன் வீதி சந்திப்பில் நிறுத்தி விட்டு சென்றார். இரவு 10:00 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை.

புகாரின் பேரில், பெரியகடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us