Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

 குட்கா விற்றவர் கைது

ADDED : நவ 19, 2025 07:49 AM


Google News
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று முன்தினம் திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று, போலகம் பகுதியில் மூர்த்தி என்பவரது பெட்டிக்கடையில் இருந்து ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து வழக்குப் பதிந்து மூர்த்தியை கைது செய்தனர்.