sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ ஓட்டுனர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி

ஆட்டோ ஓட்டுனர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி

ஆட்டோ ஓட்டுனர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி


ADDED : பிப் 17, 2025 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2025 05:53 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று துவங்கியது.

புதுச்சேரி, அலர்ட் அமைப்பு மூலம் பள்ளி, கல்லுாரி மற்றும் பொது மக்களின் நேரடி தொடரில் உள்ளவர்களுக்கு ஒரு நாள் மற்றும் இரண்டு நாள் அவசர கால முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, முதலியார்பேட்டை போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கான 2 நாள் மேம்பட்ட அவசரகால முதலுதவி பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.

முகாமை போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி துவக்கி வைத்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில், ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், அலர்ட் அமைப்பு சேர்மன் மணநாதன், செயலாளர் ஜனா மாறன், நிர்வாகிகள் நடேசன், ராஜ்குமார், தையல்நாயகி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியின் டாக்டர் ஹோமந்த் தலைமையிலானமருத்துவக் குழுவினர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் பங்கேற்ற 50 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அலர்ட் பயிற்சியாளர் காரல் மார்க்ஸ், அவசர கால முதலுதவி குறித்து பயிற்சி அளித்தார்.

இதில், பயிற்சி பெறுபவர்களுக்கு இன்று (16ம் தேதி) முதலுதவி மருத்துவ உபகரணங்கள் மற்றும் சீருடை வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us