/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு
நிர்வாக வசதிக்காக குடிமை பொருள் வழங்கல் துறை... பிரிக்கப்படுமா? கிளை அலுவலகங்கள் கிராமத்திற்கு சென்றால்தான் தீர்வு

அடிக்கடி முற்றுகை
புதிய ரேஷன் கார்டு அல்லது சிவப்பு ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தால் அவ்வளவு தான். நடையாய் நடந்தாலும் கிடைக்காது. போதிய ஆட்கள் இல்லாமல், இடவசதியும் இல்லாமல், குவியும் பொதுமக்களின் மனுக்களை சமாளிக்க முடியாமல் குடிமை பொருள் வழங்கல் துறை திணறி வருவதே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. பொதுமக்களின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் எம்.எல்.ஏக்களும், அரசியல் கட்சியினர் அடிக்கடி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலத்திற்கேற்ப அவசியம்
காலத்துகேற்ப குடிமை பொருள் வழங்கல் துறை கிளை அலுவலகங்களாக பிரித்து கிராமத்திற்கு கொண்டு சென்றால் தான் நிரந்தர தீர்வு கிடைக்கும். மக்களுக்கு விரைவான சேவை கிடைக்கும்.
உதாரணம் இருக்கும்
கடந்த காலங்களில், போக்குவரத்து துறையில் வாகனங்கள் அதிகரித்த போது பதிவு செய்ய சமாளிக்க முடியாமல் திணறியது. அதை தொடர்ந்து சாரம் என பல்வேறு இடங்களில் ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் பிரித்து கொண்டு செல்லப்பட்ட போது பிரச்னை தீர்ந்தது. அதேபோல், போக்குவரத்து காவல் துறையில் வழக்குகள் குவிந்தபோதும் சிக்கல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என போக்குவரத்து காவல் துறை பிரிக்கப்பட்டதும், பிரச்னை தீர்ந்தது. பொதுமக்களுக்கு எளிதாக சேவை கிடைத்தது.
நிர்வாக சிக்கல் தீரும்
எனவே, குடிமை பொருள் வழங்கல் துறையை கிளை அலுவலகங்களாக பிரிப்பது எந்த சிக்கலை ஏற்படுத்தாது.