Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஆக 04, 2025 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 04, 2025 12:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வைத்திக்குப்பம் சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, வைத்திக்குப்பம் சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் கல்லுாரி மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக தகவல் வந்தது.

அங்கு சென்ற போலீசார், சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், சாரம், சக்தி நகரை சேர்ந்த துரைசிங்கம் மகன் ஜெய்கணேஷ், 19; என்பதும், மாணவர்கள், இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, 35 கிராம் கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us