Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு

ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு

ஆட்டோ ஓட்டுநர் சங்க பெயர் பலகை திறப்பு


ADDED : ஜூலை 20, 2025 09:45 PM

Follow on Google

ADDED : ஜூலை 20, 2025 09:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : பிள்ளையார்குப்பத்தில் எவர்கிரீன் ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

நலச்சங்க செயலாளர் சக்திவேல் வரவேற்றார். தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சட்ட ஆலோசகர் பிரகாஷ், கவுரவ தலைவர் பாரத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் நடராஜன், பாலகுரு ஆகியோர் பெயர் பலகையை திறந்து வைத்தனர்.

விழாவில், துணை தலைவர் சுரேந்தர், துணை செயலாளர் சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் கமலக் கண்ணன், பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பொருளாளர் தமிழ் செல்வன் நன்றி கூறினார். விழாவையொட்டி, சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை பாதுகாக்கும் நோக்கில், பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap