Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை

ADDED : மே 11, 2025 11:34 PM


Google News
புதுச்சேரி: போர் சம்பந்தமான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய இறையாண்மைக்கு எதிராக மற்றும் இந்தியா, பாகிஸ்தான் போர் சம்பந்தமாக பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us