ADDED : மார் 16, 2026 04:32 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்ஸ்பெக்டர்கள் மர்த்தினி ஊர்காவல் படை எஸ்.பி.,யாகவும், கே. தனசேகரன் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாகவும், பி.தனசேகரன் பி.சிஆர்., செல் எஸ்.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.





