Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் 108 லி., தயிர், இளநீர்  அபிஷேகம் 

ADDED : மே 28, 2025 07:08 AM


Google News
புதுச்சேரி : இரும்பை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் இன்று காலை 108 லிட்டர் தயிர், இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலை, இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி நட்சத்திரம் தோஷ நிவர்த்தி முன்னிட்டு இன்று காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு 108 லிட்டர் தயிர் மற்றும் இளநீர் அபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us