Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டிபன் கடை தொழிலாளி சாவு

டிபன் கடை தொழிலாளி சாவு

டிபன் கடை தொழிலாளி சாவு

டிபன் கடை தொழிலாளி சாவு

ADDED : ஜூலை 06, 2024 04:27 AM


Google News
புதுச்சேரி: காசநோயால் பாதிக்கப்பட்ட டிபன் கடை தொழிலாளி பரிதபமாக இறந்தார்.

புதுச்சேரி சண்முகாபுரம் காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் குமார், 63; டிபன் கடை நடத்தி வந்தார். காசநோயால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us