Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை

முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை

முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை

முதியவர் இறப்பு போலீ்சார் விசாரணை

ADDED : ஜூன் 04, 2024 04:05 AM


Google News
காரைக்கால் : காரைக்காலில் இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காரைக்கால் திருப்பட்டினம் படுதார்கொள்ளை முத்தாம் பள்ளம் பேட் பகுதியை சேர்ந்த முத்தையன்,74; இவரது தாய் இறந்ததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட முத்தையன் இரண்டு நாட்களாக காணவில்லை , அவரை அவரது குடும்பத்தினர் தேடிவந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கோட்டுச்சேரி கீழவெளி அரசாபுரம் வாய்க்காலில் இறந்து கிடந்தார்.

கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us