Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது

ஆபாச பேச்சு: வாலிபர் கைது


ADDED : மே 08, 2024 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 01:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கடலுார் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அன்னை தெரசே நகரைச் சேர்ந்தவர் அரசன் மகன் முத்துக்குமார் 23, இவர் நேற்று முன்தினம் மாலை அதிகமாக குடித்துவிட்டு மடுகரை-கொங்கம்பட்டு சாலையில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த மடுகரை போலீசார் முதுக்குமாரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் தொடர்ந்து அவர் பொதுமக்களை ஆபாசமாக பேசியதால் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us