/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார் சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்
சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்
சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்
சாராய, கள்ளுக்கடை மறு ஏலத்தில் கவர்னர் ராதாகிருஷ்ணன் அதிரடி! சரமாரியாக கேள்வி எழுப்பி கோப்பினை திருப்பி அனுப்பினார்

ஏல நடைமுறை
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சாராயக்கடை, கள்ளுக்கடைகளுக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி முதலாம் ஆண்டு எடுக்கப்படும், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் கூடுதலாக 5 சதவீதம் கிஸ்தி தொகையை செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.
கவர்னர் அதிரடி
இந்த புதுப்பிப்பு கிஸ்தி தொகை செலுத்தாவிட்டால் மறு ஏலம் விடப்படும். அதன்படி கிஸ்தி தொகை செலுத்தாத அனைத்து சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளுக்குஜூலை மாதத்தில் மறு ஏலம் விடஅனுமதி கேட்டு, கலால் துறை மூலம் கவர்னர் ராதாகிருஷ்ணனுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளது.
காரணம் என்ன
புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கிய புதுச்சேரி மாநிலத்தில் மாகி, ஏனாமில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் இல்லை.எனவே, மாகி, ஏனாமில் சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் இல்லாதபோது, புதுச்சேரி, காரைக்காலுக்கு மட்டும் எதற்கு இந்த சாராயம் மற்றும் கள்ளுகடைகள் தேவைப்படுகிறது.
அரசு முடிவு என்ன
மதுக்கடைகள் மறு ஏலக்கோப்பினை கவர்னர் கலால் துறைக்கே கோப்பினை திருப்பி அனுப்பியுள்ளதால் புதுச்சேரி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.