Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : மே 12, 2026 07:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 07:53 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லுாரிக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். 

காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் ராகினி, 19. இவர் காலாப்பட்டு தனியார் கல்லுாரியில் எம்.எல்.டி., முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லுாரி நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்ட போது, கல்லுாரிக்கு வரவில்லை என, தெரியவந்தது. 

இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us