Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

திருபுவனையில் நாளை குடிநீர் 'கட்'

ADDED : ஆக 02, 2024 01:14 AM


Google News
புதுச்சேரி: மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால் திருபுவனை பகுதியில் நாளை 3ம் தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

வில்லியனுார் குடிநீர் பிரிவு திருபுவனை மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், நாளை 3ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை திருபுவனை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு, பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us