Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

துணைத்தேர்வு எழுதியோர் விண்ணப்பிக்க அவகாசம்

ADDED : ஆக 02, 2024 01:23 AM


Google News
புதுச்சேரி: பிளஸ் 2 துணை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், நீட் அல்லாத படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்டாக் ஒருங்கிணைப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏற்கனவே சென்டாக் முதற்கட்ட கவுன்சில் நடத்தி பல மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்து, துணை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நீட் மதிப்பெண் அல்லாத கலை மற்றும் அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us