/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி
லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி
லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி
லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி
ADDED : ஜூன் 12, 2024 02:09 AM

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் தீனதயாளன், 37; வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார்.
இவர், நேற்று காலை 6:40 மணியளவில் கல்லுாரியில் பணி முடிந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சைக்கிளிலில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தீனதயாளன் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.