Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

லாரி மோதி கல்லுாரி செக்யூரிட்டி பலி

ADDED : ஜூன் 12, 2024 02:09 AM


Google News
Latest Tamil News
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் தீனதயாளன், 37; வி.ஆர்.எஸ்., கல்லுாரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தார்.

இவர், நேற்று காலை 6:40 மணியளவில் கல்லுாரியில் பணி முடிந்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சைக்கிளிலில் வீட்டிற்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி தீனதயாளன் உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us