Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

ADDED : ஜூன் 28, 2024 06:14 AM


Google News
புதுச்சேரி: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 23; பெயிண்டர்.

மது போதையில் இருந்த அவர், தனது மனைவியிடம் பைக் சாவியை கேட்டார். அவர் சாவி தராமல் இருந்ததால், ஆத்திரமடைந்த அவர் மனைவி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us