Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

கோரம் இல்லாததால் எம்.எல்.ஏ.,க்களுக்கு அழைப்பு

ADDED : ஆக 06, 2024 07:12 AM


Google News
சபை விவாதம் நடக்கும்போது, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 33 பேரில், 11 பேர் சபையில் இடம்பெற வேண்டும். சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், அங்காளன் மற்றும் அசோக்பாபு பேசிக் கொண்டிருந்தபோது 4 முறை சபையில் போதிய அளவிலான உறுப்பினர்கள் (கோரம்) இல்லை.

இதனால், சபாநாயகராக அமர்ந்திருந்த ராஜவேலு, அலாரம் அடித்து எம்.எல்.ஏ.,க்களை அழைத்தார். எம்.எல்.ஏ.,க்கள் சபைக்குள் வந்த பிறகு மீண்டும் விவாதம் நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us