Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு

ADDED : ஜூலை 03, 2024 05:38 AM


Google News
புதுச்சேரி : திருபுவனை போலீஸ் சார்பில் புதிதாக அமலுக்கு வந்துள்ள குற்றவியல் சட்டம் குறித்த விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்டேஷன் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீதர்த்தி வர்மன் தலைமை தாங்கினார். திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்தும், அதிலுள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டப்பிரிவுகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ விளக்கம் அளித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us