Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

போதையில் ரகளை 3 வாலிபர்கள் கைது

ADDED : ஜூலை 18, 2024 11:09 PM


Google News
புதுச்சேரி: போதையில் ரகளை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

உருளையான்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மறைமலையடிகள் சாலை பாலத்தின் கீழ் 2 வாலிபர்கள் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த சிதம்பரம் மங்கலம் பகுதியைச் சேர்ந்த கலைவாணன் 23, புதுச்சேரி கண்டாக்டர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (எ) சக்திவேல், 37; ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் புதுச்சேரி குண்டுசாலை பகுதியில் பொதுமக்களிடம் தகராறு செய்த சுல்தான்பேட் பகுதியைச் சேர்ந்த முகமது நிஜார் 32, என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us