/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூன் 11, 2024 12:28 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் ரெட்டியார்பாளையத்தில் பாதாள சாக்கடையில் இருந்து கசிந்த விஷவாயு வீட்டின் கழிவறை வழியாக வெளியேறியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
நிவாரணம்
விஷ வாயு தாக்கி மூன்று பெண்கள் உயிரிழந்த நிலையில், நிகழ்விடத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேரில் பார்வையிட்டார். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என ரங்கசாமி உறுதி அளித்துள்ளார்.