தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?
தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?
தி.மு.க.,வில் திசைக்கொரு மாவட்ட செயலாளர் நியமனம்! ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகம் வெற்றிக் கோட்டை தொடுமா?

கட்சிக்குள் விமர்சனம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் அவிநாசி, பல்லடம், திருப்பூர் வடக்கு ஆகியவை அ.தி.மு.க., வின் கோட்டையாக உள்ளது. இதனை, கடந்த கால தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. உடுமலை, மடத்துக்குளம் அ.தி.மு.க.,வே வென்றன. திருப்பூர் தெற்கிலும், தாராபுரத்திலும் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., விடம் தி.மு.க., வென்றது. காங்கயத்தில் வென்ற சாமிநாதன் மீண்டும் அமைச்சரானார்.
குறுநில மன்னர்கள்
மாவட்டம் நான்காக பிரிக்கப்பட்டு, நான்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டது குறித்து, கட்சியினர் சில சீனியர் நிர்வாகிகள் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்...
நங்கூரமிட்ட மேயர்
நான்கு மாவட்ட செயலாளர்கள் என்றாலும், அந்த மாவட்டத்துக்கு உட்பட்ட பல நிர்வாகிகள், இவர்களை சந்திக்காமல் இருப்பதும், விவாத பொருளாக மாறி உள்ளது. மற்ற, மூன்று பேரை காட்டிலும், தே.மு.தி.க., வில் இருந்து வந்து, தி.மு.க., வில் போட்டியிட்டு, மாநகராட்சி மேயராக உள்ள தினேஷ்குமாருக்கு மேலிட கரிசனமும், அரசியல் அதிர்ஷ்டமும் கைமேல் பலன் தருகிறது.