தானாக பேரை கெடுத்து கொள்ளும் கூட்டம்!
தானாக பேரை கெடுத்து கொள்ளும் கூட்டம்!
தானாக பேரை கெடுத்து கொள்ளும் கூட்டம்!

ஆளுங்கட்சி ஆட்கள் அலப்பறை
''ஆமா மித்து, அயோத்தி ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழா முடிஞ்ச கையோட, எலக்ஷன் அறிவிக்கவும் வாய்ப்பு இருக்குன்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் சித்ரா.

'காக்கி'களின் கட்டப்பஞ்சாயத்து
''கட்சிக்காரங்க தான் இப்டி பண்றாங்கன்னா, காக்கிச்சட்டைக்காரங்க கூட பெரிய ஆபீசர் பேரை சொல்லி, வசூல் அள்றாங்களாம். தாராபுரம் ஸ்டேஷன்ல, 'க்ரைம் செக்ஷன்'ல இருக்க ரெண்டு போலீஸ்காரங்க வைக்கிறது தான் அங்க சட்டமாம். அங்க இருக்க பெரிய ஆபீசரே, இவங்க பேச்சை கேட்டுதான் நடந்துக்கிறாராம்...''என்றாள் சித்ரா.
விழி பிதுங்கிய அதிகாரிகள் கிலி
சுடச்சுட காளான் பிரியாணி வரவே, இருவரும் சாப்பிட துவங்கினர் இருவரும். ஓட்டலில் இருந்து டிவி., திரையில், 'கேலோ இந்தியா' தொடர்பான வாகன பிரசார செய்தி, ஒளிபரப்பானது.
பள்ளிக்கு 'ஆப்சென்ட்'... பெற்றோர் 'அப்செட்'
''காலேஜ் பத்தி நீ பேசவும் தான் எனக்கு 'மங்கல'கரமான ஸ்கூல் மேட் டரு ஒன்னு ஞாபகத்துக்கு வருது. அங்க ஆயிரக்கணக்குல பசங்க படிக்கிறங்க. அங்க இருக்க டீச்சரை, உடுமலையில இருக்க ஒரு ஸ்கூலுக்கு 'இன்சார்ஜ்' போட்டிருக்காங்களாம்,''


