மண்டல் கமிஷனுக்கு அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு!
மண்டல் கமிஷனுக்கு அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு!
மண்டல் கமிஷனுக்கு அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு!

மீண்டும் இந்திரா வந்தார்
ஆனால், இந்த கமிஷன் தன் அறிக்கையை தருவதற்கு முன்பாக, ஜனதா கட்சிக்குள் பலர் பிரதமராக முயற்சித்தனர். விளைவு, ஜனதா ஆட்சி கவிழ்ந்தது.
கமிஷன் சொன்னது என்ன?
நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 52 சதவீதம் பேர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
எதிர்த்த ராஜிவ்
லோக்சபாவில், மண்டல் கமிஷன் அமல்படுத்தப்படுவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. செப்டம்பர்6ல், எதிர்க்கட்சி தலைவர்ராஜிவ், மண்டல் கமினுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
கவிழ்ந்த சிங் அரசு
இந்நிலையில், சிங் அரசுக்கு ஆதரவு தொடர்ந்தால், தங்களுடைய வாக்கு வங்கிக்கு ஆபத்து ஏற்படும் என்பதை, பா.ஜ., உணர்ந்து, ராமர் கோவில் விவகாரத்தை எழுப்பி, மக்களை திசை திருப்ப முயன்றது; அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டார்.
சுப்ரீம் கோர்ட் பச்சைக்கொடி
கடைசியாக மண்டல் கமிஷன் விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றது. 1992, நவம்பர் 16ல், ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மண்டல் கமிஷனின் பரிந்துரையான, ஓ.பி.சி.,க்கு 27 சதவீத ஒதுக்கீட்டை, ஏற்றுக்கொண்டது உச்ச நீதிமன்றம்.