
குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
மலேசியாவில் உள்ள மேகலா என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள விதவிதமான இயற்கை காட்சிகளையும் உணவுகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடன் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!