
யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள்
இதுகுறித்து இயக்குனர் ஏ.ஜே.பாலகிருஷ்ணன் கூறம்போது “படம் வெளிவந்தபோது, நல்ல விமர்சனங்கள் வந்தன. ஆனால் திரையரங்குக்கு சரியான ஆட்கள் வரவில்லை. அதனால் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று யுடியூப்பில் இலவசமாக வெளியிடலாம் என முடிவு செய்தோம். இப்படம் உலகம் முழுக்க போய் சேரும், காலம் கடந்து நிற்குமென நம்பிக்கை உள்ளது” என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!