
அப்பா ஆகப் போகிறாரா நாகசைதன்யா? நாகார்ஜுனா கொடுத்த பதில்
நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா அளித்த ஒரு பேட்டியில், நீங்கள் தாத்தா ஆகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறதே? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, நேரம் வரும்போது நானே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் சோபிதா துலிபாலா கர்ப்பமாக இருப்பதாக வெளியாகி வரும் செய்தி வதந்தி என்பது தெரியவந்துள்ளது. என்றாலும் இந்த வதந்தியை உண்மை என்று நம்பி நாகசைதன்யாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!