Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

மாணவிக்கு பாலியல் சீண்டல் பள்ளி தேர்வு ஒத்திவைப்பு

UPDATED : பிப் 15, 2025 12:00 AMADDED : பிப் 15, 2025 10:29 AM


Google News
புதுச்சேரி : மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான பள்ளியில் பிராடிக்கல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:


புதுச்சேரி, தவளக்குப்பம் செயின்ட் ஜோசப் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுவதாக இருந்த பிராக்டிகல் தேர்வுகள் (Practical Exams) அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us