Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவலைக்குரியது அல்ல!

கவலைக்குரியது அல்ல!

கவலைக்குரியது அல்ல!

கவலைக்குரியது அல்ல!

UPDATED : ஜன 22, 2025 12:00 AMADDED : ஜன 22, 2025 11:30 AM


Google News
Latest Tamil News
மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வது கவலைக்குரிய விஷயம் அல்ல. மாறாக, உலகமயமாக்கல் மற்றும் வெளிநாட்டு கல்வியின் அணுகல் ஆகியவற்றின் பிரதிபலிப்பு என்று கேரள நிதியமைச்சர் பாலகோபால் தெரிவித்துள்ளார்.

​​சமீப ஆண்டுகளில் வெளிநாட்டில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மாநிலம் கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. 2022ம் ஆண்டில், 13.2 லட்சம் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர், அதில், கேரளாவில் இருந்து சென்றோர் சுமார் நான்கு சதவீதம் பேர்.

இந்தப் போக்கு கவலைக்குரியது அல்ல, ஆனால் உலகமயமாக்கல் மற்றும் வெளிநாட்டுக் கல்வியின் அணுகல் ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும். இருப்பினும், கேரள இளைஞர்கள் உலகத் தரம் வாய்ந்த கல்வியைப் பெற நமது எல்லைகளைத் தாண்டிச் செல்லத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us