Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்

10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்

10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்

10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்

10ம் வகுப்பு முடித்தோருக்கு ஆக.,29ல் மதிப்பெண் சான்றிதழ்

UPDATED : ஆக 20, 2024 12:00 AMADDED : ஆக 20, 2024 10:57 AM


Google News
Latest Tamil News
சென்னை:
பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆக., 29ம் தேதி வழங்கப்படும்.

தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 26 முதல் ஏப்ரல், 8 வரை தேர்வுகள் நடந்தன; 9.08 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

தேர்வு முடிவுகள், மே 10ல் வெளியாகின; 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், 10ம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக, வரும், 29ம் தேதி காலை, 10:00 மணி முதல், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.

தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையத்திலேயே வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.