UPDATED : நவ 14, 2024 12:00 AM
ADDED : நவ 14, 2024 11:01 AM

கோவை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கோவை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது; வரும், 30 ம் தேதி நிறைவடைகிறது.
இக்கண்காட்சியில், வாசகர்கள் புத்தகம் வாங்கும் போது, 10 - 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலை, அறிவியல், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், வேளாண், மருத்துவம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
இக்கண்காட்சியில், வாசகர்கள் புத்தகம் வாங்கும் போது, 10 - 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலை, அறிவியல், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், வேளாண், மருத்துவம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.


