முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
முதுநிலை பி.எச்.டி., படிக்கும் பழங்குடியின மாணவருக்கு உதவி
UPDATED : மே 30, 2024 12:00 AM
ADDED : மே 30, 2024 09:57 AM
உடுமலை:
வெளிநாடுகளில், முதுநிலை பி.எச்.டி., பயில இருக்கும் பழங்குடியின மாணவர்கள், கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2024-25), வெளிநாடுகளில் முதுநிலை பி.எச்.டி., தொடர தேர்வான, பழங்குடியின மாணவருக்கு, தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்திட்டத்தில், கல்வி உதவி வழங்கப்படுமென, பழங்குடியினர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தில், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, இணையதளத்தை பார்வையிடலாம். கல்வி நிறுவனங்களின் தகவல் பலகையில், இதுதொடர்பாக அறிவிப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில், முதுநிலை பி.எச்.டி., பயில இருக்கும் பழங்குடியின மாணவர்கள், கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் (2024-25), வெளிநாடுகளில் முதுநிலை பி.எச்.டி., தொடர தேர்வான, பழங்குடியின மாணவருக்கு, தேசிய ஓவர்சீஸ் கல்வி உதவித்திட்டத்தில், கல்வி உதவி வழங்கப்படுமென, பழங்குடியினர் நல இயக்குனரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆர்வமுள்ள பழங்குடியின மாணவர்கள், இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள், https://overseas.tribal.gov.in என்ற இணையதளத்தில், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, இணையதளத்தை பார்வையிடலாம். கல்வி நிறுவனங்களின் தகவல் பலகையில், இதுதொடர்பாக அறிவிப்பு செய்யவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.