Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

வயநாடு நிலச்சரிவு: இரங்கல் செய்தி அனுப்பினார் சீன பிரதமர்

UPDATED : ஆக 04, 2024 06:19 PMADDED : ஆக 04, 2024 04:34 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 308 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து சீன பிரதமர் லி கியாங், பிரதமர் மோடிக்கு செய்தி அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக இந்தியாவிற்கான சீனதூதர் ஷியு பெயிகோங் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: மோடிக்கு, கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு இரங்கல் தெரிவித்து லி கியாங் செய்தி அனுப்பி உள்ளார். அதில், கேரளாவில் ஏற்பட்ட பேரழிவில் பலர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு சீன அரசு சார்பில் இரங்கல் தெரிவிக்கிறேன் எனக்கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us