போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு
போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு
போபால் கார்பைடு தொழிற்சாலையின் நச்சுக்கழிவுகள் முழுமையாக அழிப்பு

337 டன் கழிவுகள்
இந்த விபரீத விபத்தால், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். 5,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் இந்த வாயு கசிவினால் ஏற்பட்ட பின்விளைவுகளால் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 'போபால் பேரழிவு' என அழைக்கப்படும் இந்த பேரழிவானது, உலகின் தொழிற்சாலை விபத்துகளிலேயே மிக மோசமான பேரழிவாக கருதப்படுகிறது.
பாதிப்பு இல்லை
அங்குள்ள நவீனமயமான ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட, 337 டன் நச்சுக்கழிவுகளில், பல்வேறு கட்ட சோதனைகளின் போது 30 டன் எரிக்கப்பட்டன. மீதமிருந்த 307 டன் நச்சுக்கழிவுகளை எரிக்கும் பணி, மே 5ம் தேதி துவங்கியது. முழு நச்சுக்கழிவுகளும் நேற்று அதிகாலையில் எரித்து முடிக்கப்பட்டன.
இது குறித்து மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி ஸ்ரீனிவாஸ் திவேதி கூறியதாவது:
மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தொழில்நுட்ப நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ், மணிக்கு அதிகபட்சமாக, 270 கிலோ என்ற விகிதத்தில் நச்சுக்கழிவுகள் எரிக்கப்பட்டன.