குமாரசாமி நற்பெயரை 'செல்லாக்காசாக்க' சிவகுமார் முயற்சி
குமாரசாமி நற்பெயரை 'செல்லாக்காசாக்க' சிவகுமார் முயற்சி
குமாரசாமி நற்பெயரை 'செல்லாக்காசாக்க' சிவகுமார் முயற்சி

ராம்நகர் மாவட்டம்
தொட்டபல்லாப்பூர், எலஹங்கா, தேவனஹள்ளி, ஆனேக்கல், ஹொஸ்கோட், மாகடி, நெலமங்களா, பெங்களூரு தெற்கு, பெங்களூரு கிழக்கு, ராம்நகர், கனகபுரா, சென்ன பட்டணா ஆகிய நகரங்கள், 1986க்கு முன்பு வரை, பெங்களூரு நகருக்குள் இருந்தது.
நீயா, நானா போட்டி
குமாரசாமியின் தந்தை தேவகவுடா, 1994ல் நடந்த சட்டசபை தேர்தலில் ராம்நகர் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று முதல்வர் ஆனார். தந்தை பாணியில் மகன் குமாரசாமியும் 2004 சட்டசபை தேர்தலில் ராம்நகரில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
முதல்வருக்கு நெருக்கடி
இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையாவை, சிவகுமார் தலைமையில் ராம்நகர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள் சந்தித்துப் பேசினர்.
நிலத்தின் மதிப்பு உயரும்
சிவகுமார் கூறுகையில், ''நாங்கள் அனைவரும் பெங்களூரு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். யாரோ சிலர், ராம்நகரை தனி மாவட்டமாக உருவாக்கினர். ஆனால் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் எதுவும் செய்யவில்லை. ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரில் இணைப்பதன் மூலம், நிறைய தொழிற்சாலைகள் வரும். மக்களின் நிலத்தின் மதிப்பு உயரும். எங்களுக்கு மக்களின் நலன் தான் முக்கியம்,'' என்றார்.
சென்னப்பட்டணா தேர்தல்
மக்களின் நலனுக்காக என்று சிவகுமார் கூறினாலும், ராம்நகர் மாவட்டத்தை பெங்களூரில் இணைக்கும் விஷயத்தில் அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.