நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில் இயற்கை பேரழிவை சந்தித்த மூணாறு
நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில் இயற்கை பேரழிவை சந்தித்த மூணாறு
நுாறாண்டுகளுக்கு முன் இதே நாளில் இயற்கை பேரழிவை சந்தித்த மூணாறு

மீண்டும் பேரழிவு
அத்தகைய பேரழிவை கேரள மக்கள் 2018ல் உணர்ந்தனர்.
அழிந்தன
1924ல் ஜூலையில் மூன்று வாரங்களாக மூணாறில் பலத்த மழை பெய்தது.
சாட்சி
மழையில் சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை ஆங்கிலேயர் மின்கம்பங்களாக பயன் படுத்தினர். அவை மூணாறில் ரயில் ஓடியதை நினைவு கூறும் சாட்சியாக உள்ளன. மூணாறில் செயல்பட்ட ரயில் நிலையம் தற்போது தனியார் தேயிலை கம்பெனி தலைமை அலுவலமாக செயல்படுகிறது.
99ம் ஆண்டு
இந்த பேரிடர் 1924ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது மலையாளம் கொல்லம் ஆண்டு 1099 என்பதால் 99 ம் ஆண்டு வெள்ளப்பெருக்கு என கேரளாவில் அழைக்கப்படுகிறது.
மழை பேரழிவு
கேரளாவில் 1939, 1961, 2018 ஆண்டுகளிலும் கனமழை பேரழிவை ஏற்படுத்தியபோதும் 1924ல் ஏற்பட்ட கடும் பேரழிவுக்கு நிகரானது அல்ல என அறிஞர்கள் கூறுகின்றனர். 1924, 2018 ஆண்டுகளில் பெய்த மழை அளவை ஒப்பிட்டு அரசு பேரழிவு காலண்டரை தயாரித்தது. 1924ல் மழையை அளவீடு செய்ய போதிய வசதி இல்லை என்றபோதும் கிடைத்த தரவுகளை ஒப்பிட்டு கணக்கிட்டனர்.