முந்தைய ஆட்சியாளர்களுடன் அதீத நெருக்கம்;'பலனை' அனுபவிக்கும் ஆந்திர அதிகாரிகள்
முந்தைய ஆட்சியாளர்களுடன் அதீத நெருக்கம்;'பலனை' அனுபவிக்கும் ஆந்திர அதிகாரிகள்
முந்தைய ஆட்சியாளர்களுடன் அதீத நெருக்கம்;'பலனை' அனுபவிக்கும் ஆந்திர அதிகாரிகள்

பாலியல் குற்றச்சாட்டு
அந்த வரிசையில் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சீதாராமஞ்சனேயுலு, கன்டி ரானா டாடா, விஷால் குன்னி ஆகியோர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த நடிகை காதம்பரி ஜெத்வானி என்பவரை, பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததாக இவர்கள் மீது புகார் எழுந்தது.
சஸ்பெண்ட்
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைதாகி, 53 நாட்கள் சிறையில் இருந்ததை பக்காவாக திட்டமிட்டு நடத்திக் காட்டியவர் சஞ்சய். அதற்கு பலனாக, தற்போது பேரிடர் மேலாண்மை துறையின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
முறைகேடு
சந்திரபாபு முதல்வராக பொறுப்பேற்றதும், பூச்செண்டுடன் அவரை வாழ்த்த சென்றார் ஸ்ரீலட்சுமி. ஆனால் அந்த பூச்செண்டை கூட வாங்காமல் முதல்வர் சந்திரபாபு அவரை திருப்பி அனுப்பினார். இரும்பு தாது சுரங்க குத்தகை வழங்கியதில் முறைகேடு செய்ததாக, ஸ்ரீலட்சுமியை, 10 மாதங்கள் சிறையில் அடைத்தார்.