புலி போல் இருந்த முதல்வர் இப்படி ஆனது ஏன்?
புலி போல் இருந்த முதல்வர் இப்படி ஆனது ஏன்?
புலி போல் இருந்த முதல்வர் இப்படி ஆனது ஏன்?

வாஜ்பாய் ஆட்சி
குற்றச்சாட்டு எழுந்தவுடன், ஆணையத்தின் தலைவரை பதவி நீக்கம் செய்திருக்க வேண்டும். நிதித்துறையில் நேர்மை இல்லை. எஸ்.சி., - எஸ்.டி., துறை உயர் அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த சமுதாயங்களின் கடைகோடி மனிதர் கஷ்டப்படுவதை பார்த்தும் இப்படி செய்யலாமா?
சாபம் சும்மா விடுமா?
ஹூப்பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர் மாநாடு நடத்தியபோது, சித்தராமையாவுக்கு ஆதரவாக நாங்கள் வந்தோம். பல்லாரி வரை பாதயாத்திரை சென்றார். ஒரு காலத்தில் முதல்வர் சித்தராமையா, மிகவும் உறுதியாக புலி போல் இருந்தார். இப்போது ஏன் இப்படி ஆனார்? மீண்டும் உறுதியானவராக மாற வேண்டும்.
நல்லது செய்யுங்கள்
இதை பார்த்து ஊடகத்தினரும், 'சட்டசபையை மிரள வைத்த எதிர்க்கட்சியினர், நடுங்கிய அரசு' என, செய்திகள் வெளியிடுவர். மறுநாள் காலை முதல்வரை சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர், 'நான் என்ன செய்ய முடியும்? மேலிட நெருக்கடி சார்' என்று கூறி சென்று விடுவார்.