
சென்செக்ஸ் 1,046 புள்ளிகள் உயர்வு
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நல்ல ஏற்றத்துடன் நிறைவு செய்தன. நேற்று வர்த்தகம் துவங்கிய போதே, இந்திய சந்தை
உலக சந்தைகள்
வியாழனன்று அமெரிக்க சந்தைகளுக்கு விடுமுறை. ஆசிய சந்தைகளை பொறுத்தவரை, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங் குறியீடுகள் உயர்வுடனும்; ஜப்பானின் நிக்கி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ.,குறியீடுகள் சரிவுடனும் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின.
உயர்வு கண்ட பங்குகள் -- நிப்டி (%)
டிரென்ட் 3.96
உயர்வுக்கு காரணங்கள்
1தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவது
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 7,941 கோடி ரூபாய்க்கு பங்குகளை, நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.93 சதவீதம் குறைந்து, 77.33 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 பைசா அதிகரித்து, 86.55 ரூபாயாக இருந்தது.