உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்
உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்
உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்
உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் மாயம்

சேமிப்பின் முக்கியத்துவம்
வேறு எந்தக் காலத்தையும் விட, தற்காலத்தில் தான் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இன்றைக்கு புதுப்புது கண்டுபிடிப்புகள், நுகர்வோர் டிரெண்டுகள் ஆகியவை, மக்களை செலவு மட்டுமே செய்ய வைக்கின்றன. அதனால், வாழ்க்கைத்தரம் துளிகூட உயர்வதில்லை. பார்த்தவுடனே வாங்க வேண்டும் என்ற துாண்டுதல், கடைசியில் கடன் வலையில் தான் சிக்க வைக்கிறது.
எளிய எடுத்துக்காட்டு
இப்படி ஒரு கணக்குப் போடுவோம். முதலாண்டில், ஒரு லட்சம் ரூபாயை, 10 சதவீத வட்டியில் முதலீடு செய்கிறீர்கள் என்று கருதுவோம். ஓராண்டு கழித்து அது 1,10,000 ரூபாயாக ஆக உயர்ந்திருக்கும். இரண்டாம் ஆண்டின் முடிவில், உங்களுக்கு 1,10,000 ரூபாய்க்கான வட்டி கிடைக்கும். இது முதலாண்டில் போட்ட 1 லட்சம் அல்ல, இப்போது 1,10,000 ரூபாய்.
சேமிப்பும், செலவும்
நாளை என்று ஒன்று இல்லை, இன்றே நிஜம் என்று கருதுவோர் செலவு மட்டுமே செய்வர். இது ஒரு மனநிலை. அதேபோல், எதிர்காலத்துக்காகச் சேமிப்பது என்பது இன்னொரு மனநிலை. இந்த வித்தியாசத்தை எவ்வளவு சீக்கிரமாக புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பல்கி பெருகுவதன் பலன் உங்களுக்குக் கிடைக்கும்.
வளர்ச்சியும், பெருகுதலும்
பலருக்கும் ஒரு குழப்பம் உண்டு. அவர்கள் பணம் வளர்ச்சி அடைவதையும் பல்கிக் பெருகுவதையும் ஒன்றென நினைப்பர்; இல்லை, அது தவறு.
பலன்
பல்கிப் பெருகும் மாயத்தைக் கண்ணெதிரே பார்க்க வேண்டும் என்றால், மூன்று அடிப்படையான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.


