புதுடில்லி:கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள அதிக மதிப்புள்ள 'டாப் 10' நிறுவனங்களில், ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத் தில் சென்செக்ஸ் 901 புள்ளிகளும், நிப்டி 314 புள்ளிகளும் உயர்ந்தன.
புதுடில்லி:கடந்த வாரத்தில் பங்கு சந்தையில் இடம் பெற்றுள்ள அதிக மதிப்புள்ள 'டாப் 10' நிறுவனங்களில், ஏழு நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த வாரத் தில் சென்செக்ஸ் 901 புள்ளிகளும், நிப்டி 314 புள்ளிகளும் உயர்ந்தன.