Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

கூட்டுறவு வங்கிகளுக்கு குறைதீர் நடுவர்

ADDED : அக் 08, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
மும்பை:மாநில மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கியின் ஆம்புத்ஸ்மான் எனப்படும் குறைதீர் உயர் நடுவர் அதிகாரத்தின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. அனைத்து வணிக வங்கிகள், மாநில கிராம வங்கிகள், மாநில - மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் என 50 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் கொண்டுள்ள வங்கிகள், ஒருங்கிணைந்த ஆம்புத்ஸ்மான் திட்டம் 2021ன் கீழ், நவம்பர் 1ம் தேதி முதல் கொண்டு வரப்படுவதாக கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us