Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

சென்னையில் ரூ.8,000 கோடியில் கன்டெய்னர் முனையம்

ADDED : மார் 21, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
புதிய முனையம்

 8,000 கோடி ரூபாயில் சென்னை துறைமுகத்தின் வடக்கு பகுதியில் அமைக்க திட்டம்

 சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பு பணி விரைவில் துவங்க உள்ளது.

 அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு அமைக்கப்பட உள்ளது.

 ஆண்டுக்கு 40 லட்சம் கன்டெய்னர்களை கூடுதலாக கையாள முடியும்

 மதுரவாயல் - துறைமுகம் மேம்பால சாலை அமைந்தால், கன்டெய்னர்களை கையாளுவது அதிகரிக்கும்.

 கப்பல் பழுதுபார்ப்பு நிலையம், இந்திய கடற்படைக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை துறைமுகம்

 நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகம்

 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி

 தற்போது, இரண்டு கன்டெய்னர் முனையங்கள் உள்ளன

 ஆண்டுக்கு 30 லட்சம் கன்டெய்னர்கள் வரை கையாளப்படுகிறது.

ஏற்றுமதி

வாகனம், உதிரிபாகங்கள் 

 ஜவுளி

 தோல்பொருட்கள்

 வேளாண் பொருட்கள்

இறக்குமதி

 இயந்திரங்கள்

 மருந்துப் பொருட்கள்

 மின்னணு பொருட்கள்

 மின்சார சாதனங்கள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us