/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது
மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது
மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது
மாண்டியா மத்துாரில் விநாயகர் சிலை ஊர்வலம் மீது... கல் வீச்சு!: மசூதியில் இருந்து தாக்குதல் நடத்திய 21 பேர் கைது

யாராக இருந்தாலும் நடவடிக்கை
முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''மத்துாரில் மசூதிக்கு முன்பு, விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற போது கல்வீசப்பட்டு உள்ளது. இதை கண்டித்து ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், போலீசார் லேசான தடியடி நடத்தி உள்ளனர். கல்வீசிய 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தவறு செய்வோர் ஹிந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
உதவும் காங்., அரசு
பா.ஜ., தலைவர் விஜயேந்திரா அளித்த பேட்டி:
பாகிஸ்தானில் இருக்கிறோமா?
எதிர்க்கட்சி தலைவர் அசோக் அளித்த பேட்டி:
பா.ஜ., - ம.ஜ.த., காரணம்
மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவராயசாமி கூறுகையில், ''மத்துாரில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கல்வீச்சு நடந்த சில மணி நேரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் ஹிந்து அமைப்பினர் அமைதியாகி விட்டனர்.
போராட்ட எச்சரிக்கை
மாண்டியா எம்.பி.,யான மத்திய அமைச்சர் குமாரசாமி கூறுகையில், ''மாண்டியா அமைதிக்கு பெயர் போன மாவட்டம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கு பிரச்னை நடக்கிறது. கெரேகோடு, நாகமங்களாவில் பிரச்னை நடந்தது. இப்போது மத்துாரில் நடந்து உள்ளது. தீய சக்திகள் அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்கின்றன.