/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
ஓட்டு போடுவோரை 'அடை காக்க' சிறப்பு சுற்றுலா
18 இயக்குநர்கள்
கோலார்- சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தின் 14 முதன்மை தாலுகா விவசாய கடன் கூட்டுறவு சங்கங்கள்; இரண்டு மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம்; ஒரு டி.ஏ.பி.சி.எம்.எஸ்., எனும் தாலுகா விவசாய உற்பத்தி பொருட்கள் சந்தை படுத்துதல் வர்த்தக கூட்டுறவு சங்கம்; ஒரு- ஓ.சி.எஸ்.பி.ஓ., எனும் டி.சி.சி., வங்கியில் சேவையில் உள்ள மற்ற கூட்டுறவு சங்கங்கள் என 18 சங்கங்களுக்கு இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
வாபஸ்
இவர்களில் மாலூர் தாலுகா விவசாயிகள் கடன் கூட்டுறவுச் சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த முனுசாமி என்பவர் வாபஸ் பெற்றதால் ரமேஷ்; சித்லகட்டா தாலுகா முதன்மை விவசாயிகள் கடன் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த டி.எச்.நாகராஜ் என்பவர் வாபஸ் பெற்றதால், ஜி.நாகராஜ்; மஞ்சேன ஹள்ளி தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த ஜெகந்நாத் என்பவர் வாபஸ் பெற்றதால் ஹனுமே கவுடா; தாலுகா விவசாய உற்பத்தியாளர் சந்தைப் படுத்துதல் கூட்டுறவு சங்கத்தில் மனு தாக்கல் செய்திருந்த லக்கப்பா என்பவர் வாபஸ் பெற்றதால், மஞ்சுநாத் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
களத்தில் உள்ளோர்
கோலார் தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் எம்.ஆனந்த் குமார், கே.வி.தயானந்த், கே.எம்.முனிராஜ் ஆகிய மூவரும்; பங்கார்பேட்டை தாலுகா முதன்மை விவசாய கடன் கூட்டுறவு சங்கத்தில் வி.மார்க்கண்டே கவுடா, கே.எஸ்.ரங்கநாதாச்சாரி ஆகிய இருவரும்;
வெற்றி வியூகம்
டி.ஏ.பி.சி.எம்.எஸ்., சங்க இயக்குனர் பதவிக்கான போட்டியில் கோலார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத்துக்கும், தங்கவயல் தொகுதி பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ஒய்.சம்பங்கி மகன் பிரவீனுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் பிரவீனுக்கு ஆதரவாக பா.ஜ., - ம.ஜ.த., இரு கட்சிகளும் ஒருங்கிணைந்து வெற்றிக்கு வியூகம் அமைத்துள்ளனர்.