/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர் திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்
திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்
திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்
திருட்டில் ஈடுபடும் நேபாள கும்பலை பிடிப்பது சவால்!: உண்மையை ஒப்புக் கொண்ட பெங்களூரு கமிஷனர்

காங்., பிரமுகர்
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., சாஸ்திரிநகரில் வசிக்கும் காங்கிரஸ் பிரமுகரும், தொழில் அதிபருமான ரமேஷ் பாபு கடந்த மாதம் 28ம் தேதி தன் குடும்பத்தினருடன் திருப்பதி சென்றபோது, அவரது வீட்டில் வேலை செய்த நேபாள தம்பதி ராஜ், தீபா ஆகியோர், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான 2 கிலோ தங்கம், பத்து லட்சம் ரூபாயை திருடிச் சென்றனர். அவர்களை நேபாளம் சென்று ஹெச்.ஏ.எல்., போலீசார் கைது செய்தனர்.
விமானத்தில் பயணம்
நேபாள நாட்டினர் அரங்கேற்றும் தொடர் திருட்டுகள் குறித்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி:
இன்டர்போல் உதவி
விஜயநகரில் அரிஹந்த் என்ற, நகைக்கடை உரிமையாளர் வீட்டில் திருடிய நேபாள தம்பதியை கைது செய்ய, விஜயநகர் போலீசார் நேபாளம் சென்று 21 நாட்கள், தேடுதல் வேட்டையின் ஈடுபட்டனர். இறுதியில் தம்பதியை கைது செய்தனர். ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னையால், இன்னும் அவர்களை பெங்களூரு அழைத்து வர முடியவில்லை. அந்த தம்பதி நேபாள போலீஸ் வசம் உள்ளனர்.